"Dont lose the years in a second"
நல்ல பெயர் வாங்குறது ரொம்ப கஷ்டம் ... ரொம்ப நாளாகும் .... ஆனா அதே நேரத்துல அது கேட்டு போறதுக்கு ஒரு சில நொடிகள் போதும்....
அறிவுரை என்னன்னா, எந்த ஒரு காரியம் செய்தாலும் அவசரமின்றி பொறுமையா செய்யணும். சாலை கடக்கும் போதும் ரெண்டு நிமிஷம் தாமதமான தப்பு இல்ல... அதற்காச அவசரப்பட்டு இத்தன வருஷம் சேர்த்து வச்ச அம்மாவின் அன்பு, அப்பாவின் அரவணைப்பு, நண்பனின் நட்பு, காதலியின் முத்தம் எல்லாவற்றையும் ... விபத்து என்ற பெயரில் இழந்து விடாதே....
"பதறிய காரியம் சிதறி போகும் " ... "ஆத்திர காரனுக்கு புத்தி மட்டு"....என்றெல்லாம் சொல்லுவார்கள்....
adhellam irukkattum nanmbare... eppodu kadhaliyin muththam petreer? andhe variyil anubavam therikiradhe?
ReplyDeleteExperience ellaam onnum kidayaadhu...podhuva sonnaen... :)
ReplyDeleteanney.... anney.... ungalakku evlo arivunney....
ReplyDelete