Wednesday, August 13, 2008

இன்று ஒரு இழப்பு

நாம் நமது வாழ்கையில் இழந்த பின் திரும்ப பெற முடியாதது...



"நண்பர்களுக்கு இடையிலோ உறவினர்களுக்கு இடையிலோ வாக்கு வாதம் வரும் பொது... இடம் மாறும் "சொற்கள்" சொன்ன பின்பு திரும்ப வாபஸ் வாங்க இயலாது...அது அவர்கள் மனதில் ஆழமாக பதிர்ந்து விடும்..."



"படிக்கும் வயதிலே படிக்க வேண்டும் ... விளையாடும் பருவத்திலே விளையாட வேண்டும்.... "காலம்" பொன் போன்றது ...அத்தகைய காலம் இழந்தால் திரும்ப பெற முடியாது...



"ஒருவன் ஓட்ட பந்தயத்தில் ஓடிக்கொண்டு இருக்கும் போது , ஒரு நொடி ஒரு வேளை தோர்த்து விடுவமோ என்று நினைத்தால், முதலில் ஓடி கொண்டு இருந்தாலும் கோப்பை வெல்லும் "வாய்ப்பை" இழந்து விடுவான் ...."



ஆகையால் "சொல், நேரம், வாய்ப்பு " இந்த மூன்றையும் இழந்தால் திரும்ப பெற இயலாது....

3 comments:

  1. room pottu yosichiyo :-?

    ReplyDelete
  2. he he... appo appo yosichu vaikiradha...eludhi vaika aarambhichaen... :)

    ReplyDelete
  3. மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டிய கருத்துக்கள்:)

    ReplyDelete