Wednesday, August 13, 2008

இன்று ஒரு தத்துவம்

"கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே"

இந்த வாக்கியத்தை சற்றென்று பார்க்கும் போதுதோனுவதாவது ... இது உன் கடமை என்றால் நீ செய்ய வேண்டும் அதற்கு பலனை எதிர்பார்க்க கூடாது... ஆழ்ந்து நோக்கினால் .. "கடமையைச் செய்" என்பது நிகழ்காலம் "பலன்" கிடைப்பது என்பது எதிர்காலம் .... எந்த ஒரு நல்ல காரியம் பண்ணுவதற்கும் நாளை (எதிர்காலம்) வரை காத்திராமல் அன்றே (நிகழ்காலம்) செவ்வென செய்ய வேண்டும் என்ற பொருள் விளங்கும்.

2 comments:

vijay said...

no power in the universe can withhold from anyone anything he really deserves - vivekananda

Sakthiganesh said...

edhirpaarpadhu edhuvum eppoludhum nadakaadhu....