Thursday, September 04, 2008

இன்று ஒரு தனிமை

தனிமை என்பது பற்றிய சிறிய உளறல்கள் இங்கே....

தனியாக எங்கேயும் இருப்பது தனிமை அல்ல.. பெரிய கூட்டத்தில் யாருமே கூட பேசுறதுக்கு இல்லாம இருப்பது தனிமை ... மற்றவர்களை விட தான் உயர்ந்தவன் இல்ல தாழ்ந்தவள் என்று நினைப்பது தனிமை .... கல்லூரி காலத்தில் நண்பர்கள் இல்லாமல் இருப்பது தனிமை ... விழாக்காலங்களில் உறவினர்கள் இல்லாமல் இருப்பது தனிமை ...

தனிமை இனிக்கும்
இயற்கையை ரசிக்கும் போது
காதலில் விழுந்த போது
இன்னிசை கேட்கும் போது
கண்ணிலே நீர் வரும்போது ...

தனிமை ஞாபக படுத்துவது
மழைக் காலங்களில் மனதிற்கு பிடித்தவர்களை
வெட்டியாக இருக்கும் போது இந்த பதிவுகளை
துன்பம் நிறைந்த நேரத்தில் நெருங்கிய நண்பனை
நடந்து செல்லும் போது உடனிருக்கும் அலைபேசியை

இன்றைக்கு போது இந்த மொக்கை .....

Wednesday, August 27, 2008

இன்று ஒரு விளையாட்டு

இது என்ன புதுவித விளையாட்டு ஒருவன் மற்றொருவனை மாடி விடுவது... பள்ளிகளில் பார்த்தால் சரியாக தெரியாத ஒருத்தன் நல்ல படிக்கும் மாணவனை மாட்டி விடுவார்கள் ஏதேனும் அறிவு பூர்வமான கேள்வி எழுந்தால்... ஆனால் இங்கோ பதிவு உலகத்தில் கொடிகட்டி பறக்கும் ஜீ ஒன்னும் தெரியாத என்னை இந்த விளையாட்டில் மாட்டி விட்டுவிட்டார்.... திண்ணை என்றதும் நினைவுக்கு வருவது கிராமம் தான்... இப்பொழுது உள்ள நகர்புற சூழ்நிலையில் சுவர் வைக்கவே இடம் இல்லை இதுல எங்க திண்ணை எல்லாம் வைக்கிறதுக்கு....


திண்ணை (சிறுகதை)


இயற்கை எழில் கொஞ்சும் பசுமை நிறைந்த கிராமம் ஒன்று இருந்தது... அங்கே இருந்த வீடுகளில் திண்ணை இருந்தது.. அதுவே இன்று இடிக்கப் பட்டது ...ஆம்...ஒரு கிராமம் நகரமானது...


திண்ணை
மாலையும் காலையும் குழந்தைகள்
படிக்கின்ற பள்ளியாக
மரத்தின் அடியிலே தீர்ப்பு வழங்கும்
பஞ்சாயத்து மேடையாக
மனதிற்கு பிடித்த சிட்டுகளை
பார்க்க உதவும் நண்பனாக
மணம் முடிக்கும் மணப்பெண்
பட்டு வாங்கும் கடையாக
மாறாத அரசியல், நாட்டு நடப்பு
பேசும் வாத களமாக
மழைக் காலங்களில் ஆடு கோழி
பதுங்கும் காப்பிடமாக


இதற்கு மேல மொக்கை போட்டா நீங்களே வந்து மிதிபீங்கனு தெரியும் ... ஆனால் அடுத்து யாரை மாட்டி விடுவது ??? இப்பொழுது எல்லாம் ரயிலில் செல்லும் போது தான் இருக்கை திண்ணை ஞாபகத்தை கொண்டு வருகுது ....

அடுத்து யார மாட்டி விடுறதுன்னு பார்க்கும் போது ... என்னுடைய பதிவுகளுக்கு விமர்சனம் செய்கின்ற தமிழ் பதிவாளர்கள் மூன்று பேர்... ஒன்று ஜியா , மாற்ற ரெண்டு பேரையும் மாட்டி விடுறத தவிர வேற வழியில்லாமல் திவ்யா மற்றும் anonymous இருவரையும் இந்த தொடர் போட்டிக்கு அழைக்கின்றேன் ..... :)





Tuesday, August 26, 2008

இன்று ஒரு நிகழ்வு

இன்று எங்கள் அலுவலகத்தில் " Social Responsibility" என்று, சமுதாய வளர்ச்சிக்கு என்ன செய்யலாம், ஏழைகளுக்கு உதவுவது பற்றி ஒரு கூட்டம் மதியம் இரண்டு மணி அளவில் நடத்த திட்டமிட்டு இருந்தார்கள் ... நாங்கள் வழக்கம் போல வீட்ல செய்த சோறு, குழம்பு எடுத்துகிட்டு கான்டீன் நோக்கி சென்றோம் .... அங்க பார்த்தா.. உள்ள இருந்த இருக்கைகள் எல்லாம் விளக்கி வைக்கப்பட்டு இருந்தது...அந்த நிகழ்ட்சிக்காக மேஜை எல்லாவற்றையும் வெளியில் போடு வைத்திருந்தார்கள்.. ...

பின்னர் நாங்கள் வெளிய வராண்டாவில் உள்ள இருக்கைகளில் அமர்ந்து சாப்பிட நேரிட்டது ...அங்கே சாப்பிடும் போது நல்ல வெயில் அடிச்சுது ... அந்த வெயிலில் உட்கார்ந்து சாப்பிட கஷ்டமா இருந்தது... அப்போது நினைவிக்கு வந்தது.... நமக்கு அந்த அரிசியை படைக்கும் ஏழை விவசாயிகள் தினமும் வெயிலில் தான் உழைக்கிறார்கள் ... மற்றும் அவர்கள் மதிய உணவு அந்த வெயிலில் தான் உட்கொள்ளுவார்கள்...

இந்த "Corporate Social Responsibility" நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பாகவே அதற்கு செய்த ஏற்பாடு எங்களுக்கு அதன் பொருளை உணர்த்தி விட்டது ....

Saturday, August 23, 2008

இன்று ஒரு அனாதை

அனாதை என்றால் தந்தை தாய் இல்லாத ஒருவன்/ஒருவள். சில குழந்தைகள் தாய் தந்தை இருந்தும் அனாதை ஆசிரமத்தில் விடப்பட்டது, அப்புறம் தாய் தந்தை இல்லாத குழந்தைகள் அனாதை ஆசிரமத்தில் விடப்பட்டது .. இன்றைய மாறி விட்ட பொருளாதார வளர்ச்சி கண்ட இந்தியாவில் குறைந்து விட்டதோ !!
இது ஒரு பக்கம் குறைந்து கொண்டு வருகின்ற வேலையில். ....

ஒரு காலத்தில் பெரிய கூட்டு குடும்பமாக வாழ்வார்கள் .... ஆண்மகன் வெளிய வேலைக்கு செல்வதும் பெண்மகள் வீட்டுப் பொறுப்பை ஏற்பதும் .. எந்த ஒரு விழாகாலத்திலும் மாமன், சித்தப்பா, அத்தை, பெரியப்பா அனைவரும் சந்தித்து கொள்வதும் .. அதன் பிறகு " தனி குடித்தனம்" என்ற வலைக்குள் சிக்கி தாய் தந்தையை பிரிந்து வாழும் அனாதைகள் ஆனோம் ....

இந்த தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சியும், இன்றைய பொருளாதர நெருக்கடியும், ஒரு ஆண்/பெண் இருவரும் பள்ளி முடிந்த உடனே பெரும்பாலான மாணவர்களை விடுதியில் சேர்ந்து படிக்கும் அனாதைகள் போல் ஆனோம் ..... தீபாவளி, பொங்கல் வந்தால் ஊருக்கு போவதும்.... ஹ்ம்ம் அப்பொழுதாவது விடுமுறை என்ற ஒன்று உண்டு.... வீட்டிற்குச் சென்று இன்பமாக களிப்பதற்கு ....

பின்னர், சிலர் ஊர் விட்டு, சிலர் மாநிலம் விட்டு, சிலர் நாடு விட்டுச் சென்று வேலை பார்க்கும் தாய் தந்தையைப் பிரிந்து இருக்கும் அனைவரும் இன்று ஒரு அனாதை தானே !!!

Wednesday, August 20, 2008

இன்று ஒரு விஞ்ஞானம்

நமது சூரிய குடும்பத்தில் மொத்தம் எத்தனை கிரகங்கள் இருக்கின்றது என்று நினைக்கிறீர்கள் ?

9 என்று நினைத்தால் தவறாகிவிடும் .... இப்பொழுது மொத்தம் 10 கிரகங்கள் உள்ளன... ஆம், "Eris" என்று ஒரு சிறிய கிரகம் கண்டு பிடிக்க பட்டுள்ளது... இதனை "Dwarf Planet" என்று சொல்லுவார்கள் .... இது "Pluto" அருகே சுற்றி கொண்டு இருக்கிறது...

ஆனால் "Pluto" வையும் சிறு கிரகங்களுடன் சேர்த்து விட்டார்கள்... ஒன்று கூட வந்த பின்பு.... இப்பொழுது 8 க்ரகங்கலே உள்ளன...

மேலும், "Nibiru" கிரகம் என்று ஒன்று உள்ளது...அது 2012 இல் நமது பூமியின் சுற்றுப்பாதையில் வந்து மோதுவதாக ஒரு வதந்தி உள்ளது... யாராவது இது வரைக்கும் எங்காவது "alien" "UFO" பற்றி ஆதார பூர்வமான செய்தி இருந்தால் பதிர்ந்து கோங்க எங்களுக்கும் தெரியட்டும் .....

Friday, August 15, 2008

இன்று ஒரு குடிகாரன்

இன்று ஒரு குடிகாரன் கிட்ட போய் " ஏன்டா இப்படி குடிகுரன்னு கேட்டா " வருகின்ற பதில்களில் ஒரு சிறிய கற்பனை ... இது உண்மையாக கூட இருக்கலாம்...


. பிச்சைகாரனிடம் போய் கேட்டா ... "எனக்கு யாரு இருக்கா ... அன்னனைக்கு பிட்சை எடுக்கும் காசை ... சாப்டுவேன் .. குடிப்பேன் ... எனக்கு சேர்த்து வைக்கணும்னு கவலை கிடையாதுன்னு சொல்லுவான் "....


. கல்லூரி மாணவனிடம் போய் கேட்டா ... " இது தான் இதெற்கெல்லாம் வயசு ... பின்னாடி தண்ணி அடிக்கவா போரோம்ம்னு சொல்லுவான் .... " ....


. அப்புறம் வேலைக்கு சேர்ந்த பின்னும் குடிக்கிற வனிடம் போய் கேட்டா .... " என்னமோ தினமும் குடிக்கிற மாதிரி கேட்குற ... எப்போவாது ஆபீஸ்ல பார்ட்டி இருக்கும் போது அடிப்பேன் அவ்ளோதான்னு சொல்லுவான் "


. இந்த ஐ.டி. தொழில் செய்ரவனிடம் போய் கேட்டா .. "ரொம்ப stress மச்சி " என்று சொல்லுவான் ...


. அமெரிக்கா போறவன்/போறவள் ... 'இங்க எல்லாருமே அடிக்குறாங்க... அவங்களுக்கு எல்லாம் ஏதாவது ஆகவ செய்து... அதனால தப்பே இல்லன்னு"...சொல்லுவானுங்க ...


. தன்னை நியாயப் படுத்த நினைப்பவன் .... " கொஞ்சமா சாப்பிட்டா தப்பு இல்ல... "Syrup" கூட "alchohol" இருக்குன்னு " சொல்லுவானுங்க ... அப்படின்னா எல்லா மருந்து கடைகளில் விற்க வேண்டியதுதானே ...


. வயசான பிறகு " கவலையை மறக்க குடிக்குறேன் " என்று சொல்லுவாங்க....


இந்த மாதிரி சொல்லிகொண்டே போகலாம் .... இந்த காலத்தில் குடிப்பழக்கம் அதிகம் ஆகிவிட்டது ... குடிப்பழக்கம் கொண்டவர்கள் ஒரு மாதம் மட்டும் ... அதை பற்றியே நினைக்காமல் இருக்க முடியுமா.... ?? எனக்கு தெரிந்த வரைக்கும் இல்லை ... எப்போடா அடுத்து வாய்ப்பு கிடைக்குமென்று அலைவார்கள் ... யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் இதை எழுத வில்லை.... அப்படி நிறுத்தி விட்டால் சந்தோஷம் தானே ....


வாழ்க குடி !

ஒழிக குடி !!


Wednesday, August 13, 2008

இன்று ஒரு இழப்பு

நாம் நமது வாழ்கையில் இழந்த பின் திரும்ப பெற முடியாதது...



"நண்பர்களுக்கு இடையிலோ உறவினர்களுக்கு இடையிலோ வாக்கு வாதம் வரும் பொது... இடம் மாறும் "சொற்கள்" சொன்ன பின்பு திரும்ப வாபஸ் வாங்க இயலாது...அது அவர்கள் மனதில் ஆழமாக பதிர்ந்து விடும்..."



"படிக்கும் வயதிலே படிக்க வேண்டும் ... விளையாடும் பருவத்திலே விளையாட வேண்டும்.... "காலம்" பொன் போன்றது ...அத்தகைய காலம் இழந்தால் திரும்ப பெற முடியாது...



"ஒருவன் ஓட்ட பந்தயத்தில் ஓடிக்கொண்டு இருக்கும் போது , ஒரு நொடி ஒரு வேளை தோர்த்து விடுவமோ என்று நினைத்தால், முதலில் ஓடி கொண்டு இருந்தாலும் கோப்பை வெல்லும் "வாய்ப்பை" இழந்து விடுவான் ...."



ஆகையால் "சொல், நேரம், வாய்ப்பு " இந்த மூன்றையும் இழந்தால் திரும்ப பெற இயலாது....

இன்று ஒரு தத்துவம்

"கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே"

இந்த வாக்கியத்தை சற்றென்று பார்க்கும் போதுதோனுவதாவது ... இது உன் கடமை என்றால் நீ செய்ய வேண்டும் அதற்கு பலனை எதிர்பார்க்க கூடாது... ஆழ்ந்து நோக்கினால் .. "கடமையைச் செய்" என்பது நிகழ்காலம் "பலன்" கிடைப்பது என்பது எதிர்காலம் .... எந்த ஒரு நல்ல காரியம் பண்ணுவதற்கும் நாளை (எதிர்காலம்) வரை காத்திராமல் அன்றே (நிகழ்காலம்) செவ்வென செய்ய வேண்டும் என்ற பொருள் விளங்கும்.

Tuesday, August 12, 2008

இன்று ஒரு ஒற்றுமை

இன்று நான் இங்கே இயற்கை நீரை நமது வாழ்க்கைக்கு ஒப்பிட்டு பார்த்த சிறிய கற்பனையே இது ....

மலையின் உட்சியிலே ஊற்றேடுகின்ற நீரைப் போல நாமும் இந்த தரணியில் வெவேறு இடங்களில் வெவேறு தரூனத்தில் பிறக்கின்றோம் .... பின்பு தவழ்ந்து நடக்கும் பருவத்தில் பல முறை நடக்க முயற்சித்து கீழ விழுகின்றோம்.... அது போன்று நீர் வீழ்ட்சியாக கிழே வீழ்கிறது .... பின்பு ஒவ்வொருவரும் பல்வேறு பள்ளிகளில் சேர்ந்து படிக்க ஆரம்பித்து நமது ஒழுக்கம், பண்பு, அறிவு எல்லாவற்றையும் சீர் செய்கிறோம்....அது போன்று நீர் வீழ்ட்சி பல சிற்றோடயாக ஓடி பள்ளம் மேடு தாண்டி சீரான நிலை அடைகிறது... பின்பு நாம் பல்வேறு இடங்களில் இருந்து ஒரு கல்லூரியில் சேர்ந்து படிக்கிறோம் ....அது போல இந்த ஒடைகலானது ஒன்றாக சேர்ந்து ஆறு என்பதை உருவாக்கின்றது ... இந்த கல்லூரி பருவமானது ஆற்று நீரை போல இனிமையானது... வெள்ளம் வருவது செமஸ்டர் பரீட்சை வருவது போல...ஒரு சில நேரம் இருக்கும்... ஆனால் பழைய நிலையை மீண்டும் பெரும்... அதன் பின்னே ஆறு கடலை அடைகிறது.... அது மனித வாழ்கையின் பிந்திய நிலை போல...இன்பத்தை தொலைத்து... இன்பம் கலந்த சகிப்பு தன்மை நிறைந்த .... ஆற்று நீர் கலந்த உப்பு நீர் கொண்ட கடல் போல் ஆகிறது...

ரொம்ப மொக்கை போட்டுடனோ .... :)

Monday, August 11, 2008

இன்று ஒரு விமர்சனம்

இது திரைப்படத்தை பற்றிய விமர்சனம் அல்ல. இது ஒரு வகையான மனிதனை பற்றியது....

இவண் தன்னை நன்றாக படித்த ஒரே மனிதன் என்று நினைப்பவன்
இவண் வேறு எந்த வேலையும் செய்ய தெரியாது என்பதை மறந்தவன்...
இவண் தன்னை நிறைய சம்பாதிப்பவன் என்று நினைப்பவன்
இவண் குறைந்த சம்பளத்தில் வாழ்கை வாழத் தெரியாதவன் ...
இவண் பணம் புகழ் தேடி அந்நிய நாட்டுக்கு செல்கின்ற வாலிபன்
இவண் பாசம் காட்ட முடியாமல் அலைகின்ற பணக்காரன் ...
இவண் பணமின்றி ஏதுமற்ற பிச்சை காரன் ..... யார் இவண்
மென்பொருள் பொறியாளன் .............................


Friday, August 08, 2008

இன்று ஒரு அறிவுரை

"Dont lose the years in a second"

நல்ல பெயர் வாங்குறது ரொம்ப கஷ்டம் ... ரொம்ப நாளாகும் .... ஆனா அதே நேரத்துல அது கேட்டு போறதுக்கு ஒரு சில நொடிகள் போதும்....

அறிவுரை என்னன்னா, எந்த ஒரு காரியம் செய்தாலும் அவசரமின்றி பொறுமையா செய்யணும். சாலை கடக்கும் போதும் ரெண்டு நிமிஷம் தாமதமான தப்பு இல்ல... அதற்காச அவசரப்பட்டு இத்தன வருஷம் சேர்த்து வச்ச அம்மாவின் அன்பு, அப்பாவின் அரவணைப்பு, நண்பனின் நட்பு, காதலியின் முத்தம் எல்லாவற்றையும் ... விபத்து என்ற பெயரில் இழந்து விடாதே....

"பதறிய காரியம் சிதறி போகும் " ... "ஆத்திர காரனுக்கு புத்தி மட்டு"....என்றெல்லாம் சொல்லுவார்கள்....

Wednesday, August 06, 2008

இன்று ஒரு பழமொழி

"ஊமை ஊரை கெடுக்கும் பெருச்சாளி வீட்டை கெடுக்கும்"

இதற்கு அர்த்தம் யாதெனில், ஊமை போல் அமைதியாக இருப்பவர்களை பார்த்து ஒன்றும் தெரியாது என்று நினைக்க கூடாது. அவர்களிடம் நிறைய சிந்தனை விஷயங்கள் இருக்கும்.





இன்று ஒரு சமையல்

Bachelors-ஆ வாழும் பெரும்பாலான இளைஞர்களுக்கு தெரிந்த ஒன்றே சாம்பார். இன்று சாம்பார் செய்வது எப்படி என்று பார்போம்.

ஒரு சின்ன டம்ளர் நெறைய பருப்பு (Toor Daal), அப்புறம் carrot மற்றும் beans சேர்த்து சிறிதளவு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து குக்கர்ல ரெண்டு விசில் வரைக்கும் வைக்கவும்.

வானெலியில் எண்ணெய் கடுகு போட்டு வெட்டி வைத்த வெங்காயம் தக்காளி மிளகாய் போடு நன்றாக தாளிக்கவும். அதன் பிறகு குக்கர்ல வேக வச்ச பருப்பு இதிலே சேர்க்கவும். பின்னே சாம்பார் பவுடர் மிளகாய் தூள் கொஞ்சம் சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். மல்லி இலை இருந்தால் சேர்த்து வைத்தால் மணம் தூக்கும்.

சுவையான எளிதான சாம்பார் தயார்.

Tuesday, August 05, 2008

இன்று ஒரு தகவல்

தென்கட்சி கோ சுவாமிநாதன் தான் நம்ம ஞாபகத்துக்கு வருவார்....... இந்த தலைப்பை பார்த்தவுடன் ... சரிதான்... தினமும் காலையில நம்ம All India Radio-ல 7.40 க்கு இவர் தான் வந்து எதாவது கதை சொல்லுவாரு... அப்புறம் அதுக்கு விளக்கம் கொடுத்து கருத்தும் கொடுப்பார்.......

இதோ ஒரு சிறு கதை

ரெண்டு முனிவர்கள் தங்களது குருவை காண சென்று கொண்டிருந்த வேலையில் ... ஆற்றின் கரையினிலே ஒரு அழகிய பெண், ஆற்றை கடக்க முடியாமல் உட்கார்ந்து இருந்தாள். அவள் அவர்களிடம் ஆற்றை கடக்க உதவுமாறு கேட்டாள்... அதற்கு ஒரு முனிவர் பெண்ணை சுமப்பது பாவம் ஆகும்...என்றார்... மற்றொரு முனிவர்...அந்த பெண்ணை சுமர்ந்து சென்று ஆற்றை கடர்ந்து அந்த பெண்ணை விட்டு சென்றார்.....

செல்லும் வழியில் பாவம் என்ற முனிவர், இந்த முனிவரிடம் நம்ம குரு எந்த பெண்ணையும் சுமக்க கூடாதுன்னு சொல்லிருகாறு...நீர் ஏன் இப்படி செய்தீர் என்று கேட்டார். அதற்கு இந்த முனிவர் "நான் எப்பொழுதே அதை மறந்து விட்டேன்... நீர் தான் இன்னும் அந்த பெண்ணை மனதில் நினைத்து கொண்டு இருக்கீர்" என்று சொன்னார் .

இதிலிருந்து கருத்து என்ன வென்றால்,

எந்த ஒரு நேரத்திலும் பாவ காரியங்கள் என்று நாம் நினைப்பது நமது மனதில் நீங்காமல் இடம் பெரும்... அதை அழிப்பது கடினம்... யார் செய்த நல்ல காரியங்களையும் மனதில் தங்குவதை விட...செய்த பாவங்கள் மனதில் நீங்காது...

Driver License in Dallas

Why do we need a CAR/Driver License?

In USA, one cant live without a vehicle as it is the basic necessity for each home. Also the local buses doesnt cover all the roads in a particular city. Anyways, near my home the bus facility is there but inorder to get to the office daily, I need to catch a bus and then a train. Incase we need to go to some other place, we might need to go for multiple hop-over the public transit. It would be better if you have a CAR and ofcourse, the driver license for driving.

How to get the driver license?

I couldnt find a website with proper details for getting the driving license. After exploring it is found that first we need to get a IP (Instruction permit) like Learner's license in most of the countries. Once we get the IP, we can join in some driving school and obtain a license after learning.

How to get an IP first?

We have to go through the written exam, vision test in the Dallas Public Safety office. The materials for the written exam is provided at http://www.txdps.state.tx.us/

Note : This is only for the Texas state.

Go through the DL Handbook and it would hardly take 2 days for an average reader.

Process for acquiring IP:
================
1. We can give the exams only at 2 offices in Dallas. (Details in the above link)
2. How to get there?
- Get to the park lane station
- Get the 428 Bus, bound for South Garland Transit Centre and get down at Jupiter Road intersection on NorthWest Highway.
- AT the intersection itself, you can see the Dallas Public Safety office.
3. The office opens at 8.00am and they start allowing people inside from 7.45 am itself.
4. Documents required for verification (21 yr or older)

- Passport and SSN (U.S Citizen),
- Passport (VISA), SSN, Employment verification letter for others.

All these details you can find in the DL handbook.

5. Once verified wait for your turn and there will be vision test followed by the basic knowledge test on the computer.

6. Once you have taken 70% and cleared, you will be issued an Instruction permit. The exam is not that tough or difficult to attempt.

7. Please have a cash of $5 for application fee. This application is valid for 90 days and you can give the exam thrice within 90 days.

Now you have the rights to drive (learning) with a licensed driver (21 yr or older) on the other end.

Once I get the drivers license itself, will put further details fo the same.

Friday, June 27, 2008

Mistakes in Dasavatharam

I have watched the Dasavatharam and want to correlate with the 10 avatars of Lord Krishna. But got to find some mistakes in the movie.

1. Initially on 20th Dec 2004, on the CARGO office in US, the worker tells Kamal when he tries to complaint "Dont spoil my weekend"...but that is actually a sunday as per calendar.

2. Second during the airport investigation, once the Police inspector comes in, the Fletcher follows in the room. After Fletcher kills 2 security guards, this police inspector puts the Gun on the Fletcher's head. Then Mallika shrewat keeps her finger and tries to cheat the Inspector as if it is a gun. But that time, Kamal (Govind) that time...keeps quiet...dont know why :)

Thursday, June 26, 2008

Tajmahal Imports - The Graveyard of Dallas

In Dallas, we have lots of Indian stores. One famous Indian store is this one, with the name of the 'TajMahal" the symbol of peace. This is located on the Beltline Road near the North Central Expressway. Normally we buy the groceries at the Patel Brothers store which is just near the road.

Today we have to Tajmahal imports as the 'Sakthi masala' packets we can get only from there. Its not available in Patel Stores. We had seen masala packets..on top of which it is written 'Buy 1 Get 1". Hence we took 4 packets. Also Rice, Dosa mix, etc and then for Kisan Fruit Jam, again we can get it only here. We found only Strawberry flavour being there and not the famous mixed fruit jam.

We moved for the billing and then I have asked the shop owner, whether the Kisan Mixed Fruit Jam is not availbl. The answer I got was "Nobody in entire USA has Kisan Mixed Fruit Jam". Then while billing another quarrel... 'Buy 1 get 1" option is only for packets having that label. Only few packets got that label over there in the same variety of packet. No idea whats this funda. So got it in anyways.

Once we started for home, we were discussing why there is label on only some packets. They might be old stock which might get expired in a month or two. But we are wrong. All the packets which we got, the expiration date was last year.

The Kisan Jam bottle again expired in 2007 itself. I think in this shop, whatever they get is from 'Entire USA Indian stores remainings (expired throw-away products).

People in Dallas please check for the expiration date on the products in this store. My personal opinion is to avoid this store for any groceries. Its not only for 2-3 products. Most of the items in this store are having expired dates.

Lots of people faced this..but we didnt know. Tomorrow we are gonna exchange for money. Dont know what else we can do for this.

More reviews reg this store.

http://www.insiderpages.com/b/3722184906

Monday, June 09, 2008

Muranpaadu

In Auto repair shop they do

Manual work ... Ha ha....

Doctors are Engineers

Confused!!!

Doctors are the Engineers of Humans
We are the engineers of Machines

Any problems or issues happening over the machines are rectified by the engineers. Same way any health problems are rectified by the doctor.

Wednesday, May 14, 2008


குருவி
- தவறவிடக்கூடாத திரைப்படம் - சில காரணங்கள்

குருவியைப் பற்றி வலையுலகம் முழுதும் நெகட்டிவ் விமர்சனங்கள். பார்த்தவர்கள் அனைவரும் டரியலாகிப் போயிருக்கிறார்கள். ஆனால் குருவி அப்படி ஒன்றும் பார்க்கவே கூடாத ஒதுக்க வேண்டிய திரைப்படம் அல்ல. இத்திரைப்படத்தைக் கேவலம் என்று சொல்லி கேவலத்தையே கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் குருவி அனைவராலும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

- படத்தின் நகைச்சுவை காட்சிகள். சின்னக் கலைவாணர் விவேக் மாங்கு மாங்குன்னு டபுள் மீனிங் டயலாக்கா பேசிட்டிருந்தாலும் சிரிப்பே வரல. ஆனா நம்ம இளைய தளபதி அசால்டா காமெடி பண்றாரு. தோளைக் குலுக்கி கண்ணடிச்சா காமெடி. திரிசாவை முறைச்சா காமெடி. அதைவிட சண்டை போடும்போது சட்டையைக் கழட்டிப் போட்டு கையை முறுக்கி காட்டுவாரு பாருங்க..அந்த ஒரு காமெடி சீனுக்காகவே படம் பாக்கலாம்

- எதிர்பாராத திருப்பங்கள். விஜய் நாலாவது மாடியில இருப்பாரு. வில்லனோட அடியாளுங்க துரத்திட்டு வருவாங்க. பக்கத்து மேம்பாலத்து டிராக்ல தூரத்துல டிரெயினைக் காட்டுவாங்க. இளைய தளபதியோட முகத்தைக் காட்டுவாங்க. டிரெயினு..முகம்..முகம்..டிரெயினு. இப்ப நீங்க என்ன நினைப்பீங்க? இளைய தளபதி நேரா அந்த டிரெயின் மேல குதிப்பாருன்னு தானே? அங்க தான் ஒரு டிவிஸ்டு. நம்ம தலைவர் அந்த நாலாவது மாடியிலருந்து பாலத்துல குதிச்சு கைப்புடி சுவரைப் புடிச்சு தட்டுத்தடுமாறி டிராக்ல ஏறி ஓடற டிரெயின்ல ரன்னிங்க்ல ஏறுவாரு. இப்படி ஏகப்பட்ட டிவிஸ்டோ டிவிஸ்ட் இருக்க படம் இது.

- செண்டிமெண்ட். பத்து வயசு பையன் வில்லனோட காலைப் பிடிச்சு விடறது, கண் தெரியாத இளம்பெண்ணின் சகோதரனை வில்லன் கொல்வது, மகன் வந்து காப்பாற்றுவான் என்று தந்தை சபதம் செய்வது என்று தமிழ்திரைப்படங்களில் இதுவரை பார்த்திராத செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த படம்.


- மெசேஜ். படத்துல சின்ன பசங்களுக்கு நிறைய புத்திமதி சொல்வாரு இளைய தளபதி. உதாரணமா பற்களை பலமா வச்சுக்கறதுக்கான அவசியத்தை சூசகமா சொல்லியிருக்காரு. ஆக்ஸிலரேட்டர் கட்டானாலும் வாயில ஒயரை கடிச்சிக்கிட்டு ரேஸ் ஜெயிக்கறாரு நம்ம தலைவரு. பற்கள் மட்டுமில்லாம நம்ம மனசும் பலமா இருந்தா எந்த மொக்க நாயும் ரேஸ்ல ஜெயிக்கலாம்ன்றது தான் மெசெஜு. இதுமாதிரி படம் முழுக்க மெசெஜ் தான்

- இளைய தளபதியின் கெட்டப்புகள். குருவி விஜய் 'மாஸ்க் ஆப் சாரோ' ஆண்டனியோ பாண்டராஸே காலில் விழும் அளவுக்கு முகமூடி அணிந்து வரும் காட்சியில் அது விஜய் தானா என்று யாராலுமே கண்டுபிடிக்க முடியவில்லை. மச்சம், மீசை என்று மாறுவேடத்திற்கு மெனக்கெட்டிருந்த தமிழ் சினிமாவிற்கு நாலுநாள் தாடியே போதும் என்று 'அழகிய தமிழ் மகனில்' நிருபித்த இளைய தளபதி குருவியில் அதுகூட தேவையில்லை என்று அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார். தசாவதாரத்தில் பத்து கெட்டப் போடும் கமல்ஹாசன் விஜயிடம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது.

- பல்வேறு கலாச்சாரங்களை பதிவாக்கியிருக்கும் திரைப்படம். மலேசியா, தமிழ்நாடு, ஆந்திரா என்று பல்வேறு கலாச்சாரங்களையும் மக்களின் வாழ்வையும் நேர்மையாக பதிவு செய்துள்ள திரைப்படம்

- நேட்டிவிட்டி. மலேசியாவில் இருக்கும் திரிசா 'லா' போட்டுத்தான் பேசுவார். ஆந்திரா கடப்பாவிலிருக்கும் வில்லன் ஆஷிஷ் வித்தியார்த்தி 'லு' போட்டு தெலுங்கில் தான் பேசுவார் (இவர் எப்போ தான் தமிழ் பேசி நடிப்பாரோ). அதே போல் வில்லனின் அடியாட்களும் தெலுங்கில் தான் பேசுவார்கள். இவ்வாறு யதார்த்தமாக நேட்டிவிட்டியுடன் எடுக்கப்பட்ட திரைப்படம் குருவி.

- ரவுடிகள் ஒழிப்பு. தமிழ்நாட்டுலயும் ஆந்திராவுலயும் மட்டுமில்லாம மலேசியாவுக்கு போய் அங்கேயும் தனியாளா ரவுடிகளை அடிச்சு துவம்சம் பண்ண குருவியை விட்டா யார் இருக்கா?

- இந்த படத்தைப் பார்த்தால் உங்களுக்கு கோபம், வெறுப்பு, ரென்சன் எல்லாமே போயிடும். உங்களுக்கு ஒரு சென்ஸும் இருக்காது. ஏன்னா இது ஒரு மிகச்சிறந்த சென்ஸ்லெஸ் திரைப்படம்.

- தன்னம்பிக்கை ஊட்டும் திரைப்படம். "குருவி மாதிரி ஒருத்தனே இந்த உலகத்துல இருக்கான். நமக்கென்ன"ன்னு ஓவ்வொருத்தருக்கும் தன்னம்பிக்கையை டன் கணக்கில் ஏற்றிவிடும் வெற்றித்திரைப்படம் குருவி.

- தொழில்நுட்பம்/ மருத்துவம் கற்பிக்கும் திரைப்படம். வெப் காமிராவே விஜயைப் பார்த்து கன்பீஸ் ஆவதும், இண்டர்நெட்டு ஈமெயில் மூலமாக விஜய் வில்லன்களை போலீஸிடம் மாட்டிவிடுவதும், வெப்காமிரா டிராலியில் சுத்துவதும் பாமரர்க்கும் நவீன தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் -புனைவு திரைப்படம். ஒரு ஒயரை அசைத்தால் கோமாவிற்கு போவதும் அதே ஒயரை அசைத்தால் கோமாவிலிருந்து மீண்டு வருவதும் மருத்துவ அதிசயங்கள்.

- கட்டமைக்கப்பட்ட பாரம்பரியங்களை உடைத்தெறியும் புரட்சித் திரைப்படம். மொத்த திரைப்படத்தையும் பார்த்தாலே உங்களுக்குத் தானாக புரியும்.

- இரண்டு பேரரசு, இரண்டு பி.வாசு, இரண்டு ஸ்ரீகாந்த் தேவா, இரண்டு விஜய் இணைந்து படமெடுத்தால் எவ்வளவு சிறப்பாக வருமோ அதை விடவும் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் இது.

- காமெடி, டிராஜடி, ரொமான்ஸ், டிராமா, ஆக்ஷன் என்று எந்த வகையிலும் பிரிக்க முடியாத திரைப்படம் இது. பார்ப்பவர்கள் இத்திரைப்படத்தை அவரவர்க்கு ஏற்றவாறு கொள்ளலாம். அப்படி அனைத்தும் கலந்த கலவை இத்திரைக்காவியம்.

- இந்த படத்தை பார்த்துவிட்டால் வேறு எந்த படமாக இருந்தாலும் பிடித்துவிடும்.

- எல்லாவற்றிற்கும் மேலாக இத்திரைப்படம் உங்கள் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் கூட்ட மிகச் சிறந்த மருந்து. இந்த படத்தை பார்த்துட்டீங்கன்னா அப்புறம் வாழ்க்கையில எதுவுமே கொடுமையா தெரியாது.

இந்த திரைக்காவியத்தைப் பார்க்க இதைவிட காரணம் வேண்டுமா என்ன? கண்டிப்பா பாருங்க மக்களே. குருவி 'நாமம்' வாழ்க!!


நல்லாயிருங்க!!


Disclaimer:
I am not the owner for the above article about this movie 'Kuruvi'. Looks like this article depicts the movie better than the movie by itself.

Monday, March 10, 2008

Office Mokkai....

"Hey, do you have A4 paper?"

"No, A 4 Apple ..not paper :)"

Thursday, March 06, 2008

Indraya Ularal

Aval Kadal Alai pola

   Vandha Vegathil Thirumbha Sendru Vittaal !!!

Blogged with Flock

Indraya Mokkai

In the TV serial, some dialgoue came like "Palaar palaarnu naalu arai aranchuduvaen"....

Mr.V : Palaar Palaarnu Rendu arai dhaaney araya mudiyum....

More mokkai's to continue....

From
Kadum Mokkai Group.

Blogged with Flock

Wayanad Trip

I hope this blog helps whoever is planning to visit Wayanad, Kerala. We had gone for 2 days trip over there.

Places to see in and around Wayanad :

  • Pulkot Lake
  • Soochi Paara Falls
  • Chembra Peak
  • Khurvadeep islands
  • Edakkal Caves
  • Meenmutti Falls
In the above listed places, one should not miss Chembra Peak.

Things you might be interested while planning to visit Wayanad are Stay, Plan to visit, Proper timings.

From Bangalore it will take around 5-6 hours by road to reach Wayanad.  The best time to visit Wayanad is September/October. I had visited this place during september 2007 and February 2008. You can make out difference between these two quarters. During Feb, its kinda dry and no rainfall.

Chembra Peak:
Early Morning would be the right time to visit chembra peak (i.e around 16 Kms from Kalpetta, centre of Wayanad). At the top of the peak you can feel the clouds flowing around you. Also there is a lake at the peak, which can be seen in the shape of 'Artin'....

Soochi Paara Falls:
Again soochi para falls is around 20 Kms from Kapetta (at a junction you have to take left while going to Chembra Peak). On the way to Soochi paara falls there are tea plantations where you can freak out. Finish your lunch and then go to Soochi Para Falls. Dont plan anything after visit to Soochi para falls as you will be tired to visit anymore for the day. Just return to hotel/cottage and relax.

Khurvadeep islands:
This place is around 40 Kms from Kalpetta in other direction. This is kind of island surrounded by river. Again this place is good for during the september and if you go during Feb - June it will be dry and not much water to swim across. This place would take total of 3-4 hours to see.

Pulkot Lake:
Evening or Morning would be the right time to see the Pulkot lake where we have boating, lane around the lake for walk. This is situate around 10 Kms from Kalpetta.

Edakkal Caves:
Edakkal Caves is on the way back to Sulthan Bathery (towards Bangalore), need to take a turn in between for Edakkal Caves. From down, we can go in a jeep (10 mins) to climb up the hill and there on we can enter the caves, see the carvings on the rocks of ancient civilization. Above the Edakkal caves there is a hill from which we can see the 3 states.

Meenmutti Falls:
Didnt get a change to see this place.

2 days trip would be appropriate for Wayanad. For more details you can reach me at sakthiganesh@gmail.com






Blogged with Flock

Dont know what to write....

I was wondering what to write in this blog. I wanted to write something in the blog thats why I have created the blog. Whenever something strikes on mind, I remember the same and thinking of putting the same over blog. But when I start to write the same, I feel like thats not interesting or the content is too small to write as a blog. I am not a good poet to write poems. Sometimes I think of writing some travelogue so that its useful for others when they start planning. Soon I will publish about the Wayanad trip which we had gone recently. Hope this blog publishes properly prior changing my mind not to publish this crap.

Somebody throw some idea as to what to write in the blog...

Blogged with Flock

Thursday, February 21, 2008

Universal Laws

The more you like, the more it goes away from you